NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


இ.தோ.சே.ச தலையீட்டில் யூரி தோட்ட சாரதி மீண்டும் பணிக்கு

பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் தொழிற்படும் பஸ்சர யூரி தோட்டத்தில் சாரதியாக பணி புரியும் வீ.சத்திரிநாயகம் அவர்களுக்கு எரிபொருள் மோசடி சம்பந்தமாக உயர் நிர்வாகம் மூலம் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி அவரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதுடன், பின் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பதுளை மாவட்ட செயலாளர் ஆர்.பெருமாள் அவர்கள் பலாங்கொடை பெருந்தோட்ட நிருவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின் வீ.சத்திரிநாயகம் அவர்களை 2023 ஜனவரி மாதம் தொடக்கம் மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org