NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


பாரம்பே தோட்டம்  மேலதிக நேர நிலுவைத் தொகை  ரூபா.138,169.76 செலுத்துமாறு கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உத்தரவு  

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் தொழிற்படும் உந்துகொட> பாரம்பே தோட்டத்தில் பணியில் ஈடுபடும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் மூவருக்கு தோட்ட மேலாண்மை மூலம் மேலதிக நேரக் கொடுப்பனவுகளைக் குறைத்து வழங்கியமை தொடர்பில் கேகாலை உதவித் தொழிலாளர் ஆணையாளர் அலுவலகத்திற்கு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் மூலம் அளிக்கப்பட்ட புகாரிணை விசாரணைக்குட்படுத்திய கேகாலை உதவித் தொழிலாளர் ஆணையாளர் ஜே.ஏ.ஏ.எச்.சந்திரசேகர அவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ரூபா.138,169.76 தொகையை செலுத்துமாறும், அத்தொகையினை தொழிலாளர் ஆணையாளர் அலுவலக வைப்பிலிடுமாறும் கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கட்டளையிடப்பட்டுள்ளது.

இப்புகாரிற்காக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் கேகாலை கிளையின் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பீ. சோமரத்ன மற்றும் ஏற்பாட்டாளர் பாலித்த வன்னிஆராச்சி ஆகியோர் பங்குபற்றினர்.

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org