NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


பலங்கொடை விசாரணை அதிகாரிகளுக்கு ...

பலங்கொடை விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக எதிர்ப்பு

பலங்கொடை பெருந்தோட்டக் கம்பனியின் விசாரணை அதிகாரிகளின் தன்னிசையான செயற்பாட்டிற்கு எதிராக ஒரு நாள் போராட்டமொன்றில் ஈடுபட்ட தோட்ட நிர்வாக அங்கத்தவர்களுக்கு அன்றை தினம் சம்பளமின்றிய விடுமுறை தினமாக கருதியமை தொடர்பிலும் மற்றும் விசாரணை அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் நிறுவனத்தின் மேல் நிர்வாகத்துடன் கலந்துரையாடலுக்காக சந்தர்ப்பம் கோரி இருந்த போதிலும் அதற்கு செவி கொடுக்காததன் விளைவாக கூட்டு ஒப்பந்தத்தின் சட்ட விதிகளின் படி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கமிட்டிக்கு இரு தரப்பினரையும் அழைப்பித்து தீர்வினைப் பெற்றுத் தருமாறு முதலாளிமார் சம்மேலனத்திற்கு அறிவிக்க இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  

https://www.facebook.com/photo/?fbid=731255142119698&set=a.596474555597758

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org